fbpx

THE MAHABHARATHAM – Ch – 12 – கானக வாழ்க்கை

Chapter 12 கானக வாழ்க்கை வனவாசத்திற்குப் புறப்படப் பாண்டவர் தயாரானார்கள். விதுரரின் மாளிகையில் குந்தி தங்கினாள். இளம் பாண்டவர்களைக் கண்ணன் தன்னுடன் துவாரகை அழைத்துச் சென்றார். பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் காட்டிற்கு சென்றார்கள். வெகு தொலைவு நடந்த[...]

Read More

THE MAHABHARATHAM – Ch – 11 – பாஞ்சாலி சபதம் 

Chapter 11 -  பாஞ்சாலி சபதம் விதுரருடைய எச்சரிக்கையைத் துரியோதனன் சிறிதும் பொருட்படுத்தவில்லை . "தம்பி - துச்சாதனா! அந்தப்புரம் சென்று பாஞ்சாலியை இங்கே இழுத்து வா" என்று கட்டளை இட்டான். கொடியவனான துச்சாதனன் அந்தப்புரம் வந்தான். பாஞ்சாலியிடம்[...]

Read More

Learn Tamil Through English in just 7 Days

Learn Basic Tamil in just 7 Days - ஏழே நாளில் தமிழ் கற்கலாம்  Introduction                    Tamil Tutor online Tamil[...]

Read More

THE MAHABHARATHAM – Ch – 10 – மகனுக்கும் கண் இல்லை

Chapter 10 மகனுக்கும் கண் இல்லை + சூதாட்டம் மாயாசுரன் கட்டிய - அழகிய மாளிகை துரியோதனனை ஈர்த்தது. வேடிக்கை பார்பதற்க்காக அதற்குள் சென்றான். “ஆ! இவ்வளவு அழகிய மாளிகையா? தேவர் உலகத்திலும் இத்தகைய மாளிகை[...]

Read More

THE MAHABHARATHAM – Ch – 9 – இராசசூய வேள்வி

Chapter 9 - இராசசூய வேள்விமகிழ்ச்சி அடைந்தார் நெருப்புக் கடவுள். அர்ச்சுனனுக்குக் காண்டீபம் என்ற வில்லைப் பரிசாக அளித்தார். “இந்த வில்லிலிருந்து அம்புகள் மழை போலப் பொழியும். இது உனக்குப் பல வெற்றிகளைத் தரும்” என்று[...]

Read More

குற்றியலிகரம் (Kutriyaligaram) என்றால் என்ன?

சென்ற பாடத்தில் குற்றியலகரம் பற்றி பார்த்தோம். இதுவே குற்றியலிகரம் பற்றி தெரிந்து கொள்வோம். இதனை குறுமை + இயல் + இகிரம் எனப் பிரிக்கலாம். குறுமை என்றால் குறுகிய என்ற பொருள்படும்; இயல் என்றால் ஓசை;[...]

Read More

THE MAHABHARATHAM – Ch – 8 – புதிய தலைநகரத்தில் (இந்திரப்பிரஸ்தம்)

Chapter 8 புதிய தலைநகரத்தில் (இந்திரப்பிரஸ்தம்)பாண்டவர்கள் தங்கள் தாயுடனும் பாஞ்சாலியுடனும் அத்தினாபுரத்தை விட்டுப் புறப்பட்டார்கள். கண்ணனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.எல்லோரும் காண்டவப் பிரஸ்தத் அடைந்தார்கள். அந்தப் பகுதி முழுமையும் அடர்ந்த காடாக இருந்தது. தலைநகரத்தை எங்கே[...]

Read More

THE MAHABHARATHAM – Ch – 7- பாஞ்சாலியின் சுயம்வரம்

Chapter - 7 பாஞ்சாலியின் சுயம்வரம் (Click here for the entire Mahabharatham Series Blog) Click here for YouTube Playlist பாஞ்சால நாட்டு இளவரசி பாஞ்சாலிக்குச் சுயம்வரம் நிகழ உள்ளது. இந்தச்[...]

Read More

THE MAHABHARATHAM – Ch 6 – அரக்கு மாளிகை

அரக்கு மாளிகை பாண்டவர்கள் தங்கள் தாய் குந்தியுடன் வாரணாவதம் புறப்பட்டார்கள். அவர்களை வழியனுப்ப வந்தார் விதுரர். சூழ்ச்சியை அறிந்திருந்த அவர் தருமனிடம், "நெருப்பை உண்டாக்கும் பொருள்களிடம் கவனமாக இரு. வளைக்குள் பதுங்கும் எலி பாதுகாப்பாக இருக்கும்"[...]

Read More

THE MAHABHARATHAM – Ch 5 – இளவரசர்களின் அரங்கேற்றம்

Chapter 5 இளவரசர்களின் அரங்கேற்றம் அரசவைக்குச் சென்ற அவர் திருதராட்டினனிடம், "அரசே! இளவரசர்கள் அனைவரும் போர்க் கலையில் வல்லவர்களாக வளங்குகின்றனர்” என்றார். இதை கேட்டு மகிழ்ந்த திருதராட்டினன், “விதுரரே! இளவரசர்களின் அரங்கேற்றத்திற்கு நல்ல நாள் குறியுங்கள்.[...]

Read More