நால்வகைச் சொற்கள் யாது?

பல் போனால் சொல் போச்சு என்பது நம் முன்னோர்களின் வாக்கு. அப்படி சொல்லி இருக்கு என்ன சிறப்பு உண்டு? சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய் குறிக்கும் அடிப்படை மொழி கூறு. உலகில் உள்ளம் மிகப் பெரும்பாலான[...]

Read More

அடைமொழி(Adjective) என்றால் என்ன?

ஒரு பொருளோ அல்லது ஒரு ஆளுமையை புகழ் பெறுவதற்கு மிக முக்கியமான ஒன்று அடைமொழி. பலவகை பட்டதாக இருக்கும் ஒரு பொருளை பொதுவாக சுட்டும் பொழுது அதன் வகை குறித்து ஐயம் ஏற்படலாம். எனது அவற்றை[...]

Read More

வேற்றுமை, அடைமொழி பற்றி பார்ப்போம்

தமிழுக்கு அளப்பரிய பெருமை என்றால் அது அதனுடைய தனித்துவம் தான். அந்த தனித்துவத்தை மிகவும் அழகு படுத்தி காட்டுவதே இந்த வேற்றுமை உருபு ஆகும். உதாரணத்திற்கு பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு வேற்றுமை உருபு எனப்படும்.[...]

Read More

மரபுச் சொற்கள்(genealogies) என்றால் என்ன?

மரபுச் சொற்கள் என்றால் என்ன? மரபுச் சொற்கள் என்றால் என்ன: நம் முன்னோர் எப்பொருளை எச்சொல்லால் குறித்து வழங்கினார்கள் ஓ அப்பொருளை சொல்லால் குறிப்பதே மரபு எனப்படும். மரபுச் சொற்கள் நம் தமிழ் பாரம்பரியத்தின் ஒரு[...]

Read More

தமிழ் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் வாழும்!

தமிழ் அழிந்து போகிறதா? நான் பார்த்ததிலிருந்து, புலம்பெயர் தேசத்தில் இளைய தலைமுறை குறைவாக தமிழ் பேசுகிறது. இது எனது தனிப்பட்ட அவதானிப்பா அல்லது இது உண்மையில் ஒரு பிரச்சினையா? தமிழின் பயன்பாடு குறைந்து வருகிறதா? தமிழ்[...]

Read More

ஒரே இரவில் எப்படி அவ்வையார் 4 கோடி பாடல் பாடினார்?

முன்னொரு காலத்தில் சோழ மன்னன் மிக அருமையாக தன் நாட்டை ஆண்டு வந்தான். தமிழ் மேல் தீராத காதல் இருந்தது. ஆதலால் அவன் அவைகளிலே பெரும் புலவர்கள் பல பேர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும்[...]

Read More

குற்றியலுகரம் என்றால் என்ன?

உயிரெழுத்து குள்ளே உகரமும் இகரமும் சில இடங்களில் தம் மாத்திரையின்(இலக்கணத்தில் மாத்திரை என்பது ஒரு அளவுகோல் ஆகும். ஒரு மாத்திரை என்பது கண் இமைக்கும் பொழுதோ அல்லது கை நொடிக்கும் பொழுதோ ஆகும் நேரமே ஒரு[...]

Read More

சார்பெழுத்துகளின் வகைகள்

சார்பெழுத்துக்கள் என்றால் என்ன? வீட்டில் முதல் பொறுப்பாளர்கள் பெற்றோர்கள். அவர்கள் தாமே தனித்து இயங்குகிறார்கள். அவர்கள் முதன்மையானவர்கள். அதனைப் போலவே நம் தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் பதினெட்டும் தனித்து இயங்கி[...]

Read More

கொடியது…இனியது…

கொடியது.? கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை; அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்; அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்; அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பதுதானே[...]

Read More