பெயர்ச்சொல் (peyarccol): மூவிடப் பெயர்கள்
பெயர்ச்சொல் : மூவிடப் பெயர்கள் பெயர்ச்சொல் peyar-c-col , n. id. +. (Gram.) Noun or pronoun, one of four parts of speech; நால்வகைச்சொற்களுள் பொருளைக் குறிக்க வழங்குஞ் சொல். வேற்றுமை[...]
Read Moreபெயர்ச்சொல் : மூவிடப் பெயர்கள் பெயர்ச்சொல் peyar-c-col , n. id. +. (Gram.) Noun or pronoun, one of four parts of speech; நால்வகைச்சொற்களுள் பொருளைக் குறிக்க வழங்குஞ் சொல். வேற்றுமை[...]
Read Moreசெய்யுள் உறுப்புகள் யாப்பு என்பது செய்யுள். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறும் செய்யுளின் உறுப்புகள் ஆகும். எழுத்து எனப்படுவது யாது? செய்யுளில்[...]
Read Moreதயக்கமின்றி தமிழிலேயே பேசுவோம்தமிழ் என்ன பாடுபடுகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமானால், நமது தமிழ்நாட்டிலேயே ஏன் உலக அளவில் இருக்கும் தமிழ் மக்களிடையே பார்க்கலாம். குறிப்பாக இளம் தலைமுறையினர் தமிழை அதன் ஆழமும் நுட்பமும் அறியாமல்[...]
Read Moreஎழுத்துகள் எங்கே பிறக்கின்றன? எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படை காரணமாக இருப்பவை ஒலியணுக்கள் ஆகும். இதை நன்னூல் மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலிஎழுத்து என்று குறிப்பிடுகிறது. [caption id="attachment_3616" align="aligncenter" width="783"] olippu payirchi[/caption] உயிருள்ள உடம்பினுள்ளே[...]
Read Moreஎழுத்து - Letter, character; அட்சரம்.நம் எண்ணங்களை ஒலி வடிவாக பேசுகிறோம் இது மொழி ஆகும். இந்த மொழியே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகிறது. அவன் அறிவு நிலையை நோக்கி பயணிக்க இந்த மொழி வேகமாக பயன்படுகிறது.[...]
Read Moreபுணர்ச்சி என்றால் என்ன? நிலைமொழியும், வருமொழியும் ஒருங்கிணைந்து வருவது புணர்ச்சி ஆகும். அது இயல்புணர்ச்சி விகாரப் புணர்ச்சி என இருவகை உண்டு. நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலும், நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நடைபெறும் நிகழ்வுகளை[...]
Read Moreவேற்றுமை என்றால் என்ன?வேற்றுமையை பற்றி படிக்கும் முன் எழுவாய், செயப்படுபொருள் என்ற இரு சொற்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். கீழ்வரும் 3 சொற்றொடர்களை உதாரணமாக கொள்ளலாம். கண்ணதாசன் வந்தார்கண்ணதாசனைப் பார்த்தான்கண்ணதாசனால் கவிதை இயற்றப்பட்டது. முதல் தொடரில் வரும் கண்ணதாசன் என்னும்[...]
Read Moreஆகுபெயர் என்றால் என்ன? ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வந்துள்ள பெயரை ஆகுபெயர் என்று குறிப்பிடுவோம். ஆகுபெயர் āku-peyar , n. ஆகு- +. (Gram.) A name[...]
Read Moreதொகைநிலைத் தொடர்கள் என்றால் என்ன? இந்த ப்ளாக்கில் நாம் தொகைநிலைத் தொடர்கள் குறித்து கற்றுக் கொள்ள இருக்கிறோம். தொடர் நிலை தொடர்கள் என்பதை தொடர்+நிலை+தொடர் என்று பிரிக்கலாம். முதலில் தொடர் என்றால் சொற்கள் இரண்டு முதலாக தொடர்ந்து வந்து[...]
Read Moreசிங்கம் முழங்கும் -சில மரபுச் சொற்கள் உங்கள் பார்வைக்காக ஏற்கனவே மரபுச்சொற்களை பற்றி பார்த்தோம் அதில் நாம் குறிப்பிட்டது யானைக்குட்டி, யானைக்கன்று. யானைக்குட்டி என்பது மரபு பிறழ்ந்த சொல். யானைக்கன்று என்பதே மரபுச்சொல். முன்னோர் இச்சொல்லை[...]
Read More