THE MAHABHARATHAM – Ch – 21 – தருமன் சொன்ன பொய்

அத்தியாயம் 21 தருமன் சொன்ன பொய்சூழ்ச்சியால் ஜயத்ரதன் கொல்லப்பட்டதை அறிந்து துடித்தான் துரியோதனன். "இவர்கள் பகலை இரவாக மாற்றினார்கள். நான் இரவைப் பகலாக மாற்றுகிறேன். இன்றிரவும் போர் நடக்கட்டும்" என்றான்.அதன்படியே இரவில் இரண்டு படைகளும் போர்[...]

Read More

THE MAHABHARATHAM – Ch – 20 – போர்க்களத்தில் துரோணர்

THE MAHABHARATHAM – Ch – 20 - போர்க்களத்தில் துரோணர் துரோணரிடம் வந்த துரியோதனன் “கௌரவர் படைக்குத் தலைமை ஏற்க வேண்டும்” என்றான். மகிழ்ந்த துரோணர், “துரியோதனா! என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்? நிறைவேற்றி வைக்கிறேன்”[...]

Read More

பெயர்ச்சொல் (peyarccol): மூவிடப் பெயர்கள்

பெயர்ச்சொல் : மூவிடப் பெயர்கள்   பெயர்ச்சொல் peyar-c-col , n. id. +. (Gram.) Noun or pronoun, one of four parts of speech; நால்வகைச்சொற்களுள் பொருளைக் குறிக்க வழங்குஞ் சொல். வேற்றுமை[...]

Read More

THE MAHABHARATHAM – Ch – 19 – பீஷ்மரின் போர்

அத்தியாயம் 19 பீஷ்மரின் போர் இரண்டாம் நாள் போர் தொடங்கியது. சீற்றத்துடன் தேரில் அமர்ந்தான் அர்ச்சுனன். அவன் தேர் சென்ற இடமெல்லாம் எதிரிகள் வீழ்ந்த வண்ணம் இருந்தனர். யாராலும் அவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. அன்றைய போர்[...]

Read More

THE MAHABHARATHAM – Ch – 18 – கண்ணனின் கீதை

அத்தியாயம் 18 கண்ணனின் கீதை வியாச முனிவர் அத்தினாபுரம் வந்தார். திருதராட்டினனிடம் அவர், “சஞ்சயனுக்கு ஞானப் பார்வை வழங்குகிறேன். இங்கே இருந்தபடியே போர்க்களத்தில் நிகழ்வதை அவன் விளக்கமாகச் சொல்வான்” என்றார்.மறுநாள் கதிரவன் எழுந்தான். இரு தரப்புப் படையினரும்[...]

Read More

THE MAHABHARATHAM – Ch – 17 – தாயும் மகனும்

அத்தியாயம் 17 தாயும் மகனும்விடிகாலை நேரம், வழக்கம் போல நீராடிய கர்ணன் (Karnan) கதிரவனை வழிபட்டான். அவன் முன் தோன்றிய கதிர்க் கடவுள் “கடவுளே! உனக்கு ஆபத்து வர உள்ளது. இந்திரன் தன் மகன் அர்ச்சுனனுக்காக[...]

Read More

THE MAHABHARATHAM – Ch – 16 – அமைதிப் பேச்சு

அத்தியாயம் 16 அமைதிப் பேச்சுபாண்டவர்களின் தூதரக தெளமிய - முனிவர் அத்தினாபுரம் வந்தார். திருதராட்டினனை வணங்கிய அவர், சூதாட்டத்தின் நிபந்தனைப்படி பாண்டவர்கள் நடந்து கொண்டார்கள். இந்திரப் பிரஸ்தத்தை  அவர்களிடம் ஒப்படையுங்கள். மறுத்தால் அவர்கள் போர் செய்யவும்[...]

Read More

THE MAHABHARATHAM – Ch – 15 -வெளிப்பட்ட பாண்டவர்கள்

அத்தியாயம் 15 வெளிப்பட்ட பாண்டவர்கள்பாண்டவர்கள் காற்றைப் போல மறைந்து விட்டார்களே எங்கே இருக்கிறார்கள்? தெரியவில்லையே" என்று குழம்பினான் துரியோதனன்.கீசகன் கொல்லப்பட்ட செய்தி - அவனுக்குக் கிடைத்தது. கீசகனைக் கொன்றவன் பீமனாகவே இருக்க வேண்டும். பாண்டவர்கள் விராட[...]

Read More

THE MAHABHARATHAM – Ch – 14- விராட நகரத்தில்

அத்தியாயம் 14 விராட நகரத்தில் தம்பியர் யாரும் திரும்பாததைக் கண்டான் தருமன். தண்ணீரைத் தேடிப் புறப்பட்டான். ஒரு பொய்கையைக் கண்டு அருகே சென்றான். அதன் கரையில் தம்பியர் நால்வரும் இறந்து கிடப்பதைக் கண்டான்.அந்தக் காட்சியை அவனால் தாங்க[...]

Read More

THE MAHABHARATHAM – Ch – 13 – பொறாமையின் விளைவு

அத்தியாயம் 13 பொறாமையின் விளைவு அனுமதி பெறாமல் நீராடுகிறார்களே என்று கோபம் கொண்டான் சித்திரசேனன். கந்தர்வ வீரர்களுடன் வந்த அவன் - கௌரவர்களைத் தாக்கத் தொடங்கினான். அவர்களை எதிர்க்க முடியாமல் கர்ணனும் மற்றவர்களும் தோற்று ஓடினார்கள்.[...]

Read More