THE MAHABHARATHAM – Ch 5 – இளவரசர்களின் அரங்கேற்றம்

Chapter 5 இளவரசர்களின் அரங்கேற்றம் அரசவைக்குச் சென்ற அவர் திருதராட்டினனிடம், "அரசே! இளவரசர்கள் அனைவரும் போர்க் கலையில் வல்லவர்களாக வளங்குகின்றனர்” என்றார். இதை கேட்டு மகிழ்ந்த திருதராட்டினன், “விதுரரே! இளவரசர்களின் அரங்கேற்றத்திற்கு நல்ல நாள் குறியுங்கள்.[...]

Read More

THE MAHABHARATHAM – Ch 4 – Enemity within Gauravas

THE MAHABHARATHAM for Kids - Chapter 4 - Enemity within Gauravas உள்ளுக்குள் எழுந்த பகை அங்கே அத்தினாபுரத்தில் காந்தாரிக்கு நூறு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். அவர்கள் கௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.[...]

Read More

THE MAHABHARATHAM – Ch 2 – Santhanu’s Marriage

மகாபாரதம் சந்தனுவின் திருமணம் முன்னொரு காலத்தில் வளம் மிகுந்த நகரமாக அத்தினாபுரம் விளங்கியது. சந்தனு என்ற அரசன் அதை ஆண்டு வந்தான். வீரமும் நற்பண்புகளும் நிறைந்த அவன் வேட்டையாடச் சென்றான். கங்கைக் கரையில் பேரழகுடைய பெண்[...]

Read More