THE MAHABHARATHAM – Ch – 8 – புதிய தலைநகரத்தில் (இந்திரப்பிரஸ்தம்)

Chapter 8 புதிய தலைநகரத்தில் (இந்திரப்பிரஸ்தம்)பாண்டவர்கள் தங்கள் தாயுடனும் பாஞ்சாலியுடனும் அத்தினாபுரத்தை விட்டுப் புறப்பட்டார்கள். கண்ணனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.எல்லோரும் காண்டவப் பிரஸ்தத் அடைந்தார்கள். அந்தப் பகுதி முழுமையும் அடர்ந்த காடாக இருந்தது. தலைநகரத்தை எங்கே[...]

Read More

THE MAHABHARATHAM – Ch 6 – அரக்கு மாளிகை

அரக்கு மாளிகை பாண்டவர்கள் தங்கள் தாய் குந்தியுடன் வாரணாவதம் புறப்பட்டார்கள். அவர்களை வழியனுப்ப வந்தார் விதுரர். சூழ்ச்சியை அறிந்திருந்த அவர் தருமனிடம், "நெருப்பை உண்டாக்கும் பொருள்களிடம் கவனமாக இரு. வளைக்குள் பதுங்கும் எலி பாதுகாப்பாக இருக்கும்"[...]

Read More

THE MAHABHARATHAM – Ch 5 – இளவரசர்களின் அரங்கேற்றம்

Chapter 5 இளவரசர்களின் அரங்கேற்றம் அரசவைக்குச் சென்ற அவர் திருதராட்டினனிடம், "அரசே! இளவரசர்கள் அனைவரும் போர்க் கலையில் வல்லவர்களாக வளங்குகின்றனர்” என்றார். இதை கேட்டு மகிழ்ந்த திருதராட்டினன், “விதுரரே! இளவரசர்களின் அரங்கேற்றத்திற்கு நல்ல நாள் குறியுங்கள்.[...]

Read More

THE MAHABHARATHAM – Ch 4 – Enemity within Gauravas

THE MAHABHARATHAM for Kids - Chapter 4 - Enemity within Gauravas உள்ளுக்குள் எழுந்த பகை அங்கே அத்தினாபுரத்தில் காந்தாரிக்கு நூறு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். அவர்கள் கௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.[...]

Read More

THE MAHABHARATHAM – Ch 3 – Who is Bheesma?

அத்தியாயம் - 3 எங்கும் பீஷ்மர் பெயர் அரச வேலையாக சந்தனு யமுனை ஆற்றங்கரைக்கு வந்தான். அங்கே படகோட்டிக் கொண்டிருந்த சத்தியவதி என்ற பெண்ணைப் பார்த்தான். அவள் அழகில் மயங்கினான். அவள் தந்தையாகிய மீனவர் தலைவனைச்[...]

Read More

THE MAHABHARATHAM – Ch 2 – Santhanu’s Marriage

மகாபாரதம் சந்தனுவின் திருமணம் முன்னொரு காலத்தில் வளம் மிகுந்த நகரமாக அத்தினாபுரம் விளங்கியது. சந்தனு என்ற அரசன் அதை ஆண்டு வந்தான். வீரமும் நற்பண்புகளும் நிறைந்த அவன் வேட்டையாடச் சென்றான். கங்கைக் கரையில் பேரழகுடைய பெண்[...]

Read More

The MAHABHARATHAM – An Introduction

முன்னுரை வியாச முனிவர் அருளியதே மகாபாரதம் ஆகும். அவர் சொல்லச் சொல்ல விநாயகப் பெருமான் எழுதினார் என்ற புராணக் கதை இந்நூலின் பெருமையை வெளிப்படுத்தும். மகாபாரதக் கதை எண்ணிலடங்காத கிளைக் கதைகளைக் கொண்ட மகாக் காப்பியமாகும்.[...]

Read More