fbpx

THE MAHABHARATHAM – Ch 4 – Enemity within Gauravas

THE MAHABHARATHAM for Kids - Chapter 4 - Enemity within Gauravas உள்ளுக்குள் எழுந்த பகை அங்கே அத்தினாபுரத்தில் காந்தாரிக்கு நூறு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். அவர்கள் கௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.[...]

Read More

THE MAHABHARATHAM – Ch 3 – Who is Bheesma?

அத்தியாயம் - 3 எங்கும் பீஷ்மர் பெயர் அரச வேலையாக சந்தனு யமுனை ஆற்றங்கரைக்கு வந்தான். அங்கே படகோட்டிக் கொண்டிருந்த சத்தியவதி என்ற பெண்ணைப் பார்த்தான். அவள் அழகில் மயங்கினான். அவள் தந்தையாகிய மீனவர் தலைவனைச்[...]

Read More

THE MAHABHARATHAM – Ch 2 – Santhanu’s Marriage

மகாபாரதம் சந்தனுவின் திருமணம் முன்னொரு காலத்தில் வளம் மிகுந்த நகரமாக அத்தினாபுரம் விளங்கியது. சந்தனு என்ற அரசன் அதை ஆண்டு வந்தான். வீரமும் நற்பண்புகளும் நிறைந்த அவன் வேட்டையாடச் சென்றான். கங்கைக் கரையில் பேரழகுடைய பெண்[...]

Read More

The MAHABHARATHAM – An Introduction

முன்னுரை வியாச முனிவர் அருளியதே மகாபாரதம் ஆகும். அவர் சொல்லச் சொல்ல விநாயகப் பெருமான் எழுதினார் என்ற புராணக் கதை இந்நூலின் பெருமையை வெளிப்படுத்தும். மகாபாரதக் கதை எண்ணிலடங்காத கிளைக் கதைகளைக் கொண்ட மகாக் காப்பியமாகும்.[...]

Read More

செய்யுள் உறுப்புகள்

செய்யுள் உறுப்புகள் யாப்பு என்பது செய்யுள். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறும் செய்யுளின் உறுப்புகள் ஆகும். எழுத்து எனப்படுவது யாது?             செய்யுளில்[...]

Read More

ஆகுபெயர் – எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல்

Make an appointment with a Tamil Tutor Facebook Twitter Youtube Instagram Tumblr ஆகுபெயர் (எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல்) ஆகு பெயரை பற்றி ஏற்கனவே விரிவாகக் கண்டோம். முன்பு எழுதிய கட்டுரையைக்[...]

Read More

சொல் என்றால் என்ன?

Make an appointment with a Tamil Tutor Facebook Twitter Youtube Instagram Tumblr              பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழிக்கு ஏற்ப சொல்[...]

Read More

தயக்கமின்றி தமிழிலேயே பேசுவோம்

தயக்கமின்றி தமிழிலேயே பேசுவோம்தமிழ் என்ன பாடுபடுகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமானால், நமது தமிழ்நாட்டிலேயே ஏன் உலக அளவில் இருக்கும் தமிழ் மக்களிடையே பார்க்கலாம். குறிப்பாக இளம் தலைமுறையினர் தமிழை அதன் ஆழமும் நுட்பமும் அறியாமல்[...]

Read More

எழுத்துகளின் பிறப்பு

எழுத்துகள் எங்கே பிறக்கின்றன? எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படை காரணமாக இருப்பவை ஒலியணுக்கள் ஆகும். இதை நன்னூல் மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலிஎழுத்து என்று குறிப்பிடுகிறது. [caption id="attachment_3616" align="aligncenter" width="783"] olippu payirchi[/caption] உயிருள்ள உடம்பினுள்ளே[...]

Read More

எழுத்து (Letter, character; அட்சரம்.)- மொழியே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகிறது

எழுத்து - Letter, character; அட்சரம்.நம் எண்ணங்களை ஒலி வடிவாக பேசுகிறோம் இது மொழி ஆகும். இந்த மொழியே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகிறது. அவன் அறிவு நிலையை நோக்கி பயணிக்க இந்த மொழி வேகமாக பயன்படுகிறது.[...]

Read More